ஆசைக்குள் அடிபட்ட ஆணும்பெண்ணும்
ஆக்கிவைத்து ஆடவந்த குப்பை தேகம்
எப்போதும் சிற்றின்ப வழியில்நிற்கும்
மறவாதே மறவாதே அதனால் துன்பம்
கற்றிடுவாய் பல நூல்கள் அதனை போக்க
கருத்ததனை உள் வைப்பாய் சொல்லசொல்ல
வாயதனை திறக்காதே குறைகள் பேச
செவி உணர நற்சொற்கள் கேளாய் கேளாய்
முர்க்ககுணம்விட்டொழித்து அமைதி தேடு
மும்மலமும் தீண்டாது ஞானம் காண்பாய் .
Friday, January 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment