Wednesday, January 13, 2010

சிவா சிவா

பற்றனைத்தும் விட்டுப்பார் பரமஞானம் கிட்டும் கிட்டும்
பழி பாவம் அணுவும் இன்றி துயர்கள் நீங்கும்
தொட்டுஎடுத்து செய்வதெல்லாம் ஒளியாய் மாறும்
தொடராது மறுபிறப்பு ஞானம் கிட்டும்
விட்டகலும் தீவினையும் பிணியும் அதனால்
சுற்றாதே சிற்றின்ப ஆசைபின்னே.

No comments: